இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கான உத்தரவை பிறப்பிப்பதா இல்லையா என்பது குறித்து இம்மாதம் 24ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு பிரதான நீதவான் திரு.பிரசன்ன அல்விஸ் இன்று தெரிவித்தார்.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 32ஆவது பிரிவின் கீழ் திருமதி டயானா கமகேவை கைது செய்வதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு மனுதாரர் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
Tags:
இலங்கை செய்திகள்