கால்வாயிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணொருவரின் சடலம்! srilanka tamil news

 

tamillk srilankanews

காலி - ஹெவ்லொக் வீதியில் உள்ள கால்வாயிலிருந்து இனந்தெரியாத பெண்ணொருவரின் சடலம் இன்று (20) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணை

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

tamillk news srilanka


இது தொடர்பான பிரேத பரிசோதனை நடைபெறவுள்ளதுடன், காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்திகளை அறிந்து கொள்வதற்கு WhatsAppல் இணைந்து கொள்ளுங்கள் Join Now


புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்