பாகிஸ்தான் குண்டுத் தாக்குதல் - 12 பேர் உயிரிழப்பு!!

  

Tamil lk News

பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. 




நகரில் உள்ள நீதிமன்றக் கட்டிடம் ஒன்றுக்கு முன்பாக இந்த வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 




இந்தத் தாக்குதலில் குறைந்தபட்சம் 12 பேர் உயிரிழந்ததுடன் சுமார் 21 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.



புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்