கடந்த சில நாட்களுக்கு முன்னர் அனுராதாபுரம் எப்பாவல பகுதியைச் சேர்ந்த சிறுவன் காணாமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
சிறுவன் கண்டுபிடிப்பு
இந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட சிறுவனை அழைத்துச் சென்ற சந்தேகக்கப்படும் நபருடன் ரிக்கிலகஸ்கட பிரதேசத்தில் சிறுவனை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் சிறுவனை கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நபரை கைது செய்து மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்.
Tags:
srilanka



