நேபாள அதிபர் திரு.ராம் சந்திரா பவுடல் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (19ம் தேதி) திடீரென இந்தியா அழைத்து வரப்பட்டார்.
நேபாள அதிபர் விமானம் மூலம் புதுடெல்லிக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அவர் புதுடெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக நேபாள அதிகாரிகள் உறுதி செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேபாள அதிபருக்கு நுரையீரல் தொற்று இருப்பது தெரியவந்ததை அடுத்து, அவர் சிகிச்சைக்காக இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளார்.
Tags:
indian



