போக்குவரத்து அபதார புத்தகத்தில் 50 பக்கத்தை காணவில்லையாம்

srilanka police-tamil news


ஊருபொக்க பொலிஸ் போக்குவரத்து பிரிவின் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் இருந்து வந்துள்ள போக்குவரத்து குற்றம் தொடர்பான அபராத விதிப்பு புத்தகத்தின் 50 பக்கங்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.



குறிப்பிட்ட புத்தகத்தில் பக்கங்கள் 1 முதல் 50 வரை காணவில்லை என  பொலிஸார் தெரிவிக்கின்றனர்.



இது தொடர்பில் போக்குவரத்து பிரிவு   வழங்கிய அறிவித்தலின் பிரகாரம், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்த நிலையில்.



இது தொடர்பாக இதுவரைக்கும் யாரும் கைது செய்யப்படவில்லை.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்