காரில் வந்து கடலில் குதித்து தற்கொலை! Tamillk News

 

tamillk news
காரில் வந்து கடலில் குதித்து தற்கொலை! Tamillk News


Srilanka tamil news - tamillk news - மொரட்டுவ எகொடஉயன விஜயபுர பிரதேச  கடற்கரையில்  சடலமொன்று கரையொதுங்கியுள்ளது.


இன்று (12) காலை 11 மணியளவில் சடலம் கண்டெடுக்கப்பட்டதுடன், அவர் மஹரகம பிரதேசத்தை சேர்ந்த 54 வயதுடையவர் என சந்தேகிக்கப்படுகிறது.


கடந்த சில நாட்களுக்கு முன்னர் காரில் இந்தப் பகுதிக்கு வந்த குறித்த நபர், காரை அங்கேயே நிறுத்திவிட்டு கடலில் குதித்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


இந்த காட்சிகள் அருகில் இருந்த சிசிரிவி கெமராவில் பதிவாகியுள்ளது.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்