மரம் மூன்று கார்களை நசுக்கியது Tamillk News

 

tamillk news

 Srilanka Tamil News - கடும் மழை மற்றும் பலத்த காற்று காரணமாக ஜா-அல புனித விக்ஷோபா மாதா தேவாலய மைதானத்தில் உள்ள பாரிய கொஹொம்பா மரம் முறிந்து வீழ்ந்ததில் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 கார்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆராதனையின் போது மரம் விழுந்தது. மரம் விழுந்ததில் யாருக்கும் காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை. அப்பகுதி மக்கள் மற்றும் ஜாஎல பொலிசார் இணைந்து மரத்தை அகற்றினர்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்