இந்தியப் பெருங்கடலில் நிலநடுக்கம்! இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கை! srilanka tamil news

srilanka tamil news


(srilanka tamil news-tamillk)  இந்தியப் பெருங்கடலில் 6.6 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் இன்று (30.12.2023) காலை 10.49 மணி அளவில் பதிவாகியுள்ளது.


சுனாமி முன்னெச்சரிக்கை

இதனால் நாட்டைச் சூழவுள்ள கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையத்தினால் வழங்கப்பட்டுள்ளது.


 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்