திருமலையில் நாடாளுமன்ற தேர்தல்-தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கை ஆரம்பம்..!

 

tamil lk news

திருகோணமலை (Trincomalee) தோப்பூர் கோட்டக் கல்வி அலுவலக பிரிவிலுள்ள பாடசாலைகளில் கடமையாற்றும் அதிபர், ஆசிரியர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் இன்றையதினம்(01) தோப்பூர் கோட்டக் கல்வி அலுவலகத்தில் தபால் மூல வாக்களிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்


அந்தவகையில், தோப்பூர் கோட்டக் கல்வி அலுவலகத்தில் வாக்களிப்பு நடவடிக்கை சுமூகமான முறையில் இடம்பெற்று வருவதை அவதானிக்க முடிந்தது.


Girl in a jacket நாட்டில் இடியுடன் கூடிய மழை: மக்களுக்கு வெளியான எச்சரிக்கை





Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்