முகப்புசெய்திகள் நாரஹேன்பிட்ட அடுக்குமாடி குடியிருப்பில் தீப்பரவல்!! நாரஹேன்பிட்ட, தாபரே மாவத்தையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீப்பரவலை கட்டுப்படுத்த 5 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Tags: செய்திகள் srilanka Facebook Twitter