மின்னலின் பாதையை மாற்றி அமைத்து விஞ்ஞானிகள் வெற்றி

வானில் தோன்றும் மின்னலின் பாதையை லேசரின் உதவியுடன் விஞ்ஞானிகள் மாற்றி அமைத்து வெற்றி கண்டுள்ளனர்.


விஞ்ஞானியான பெஞ்சமின் பிராங்கிளின் என்பவர் 1752 ஆம் ஆண்டு மின்னல் மற்றும் மின்சாரத்துக்கு மேலாளர் தொடர்பு பற்றி விளக்கினார் இதன் அடிப்படையில் விஞ்ஞானிகள் இப்போது மின்னலை தங்களது கட்டுப்பாட்டுக்கும் கொண்டு வரும் பரிசோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த பரிசோதனையை லேசர் உதயுடன் அதனை முயற்சி செய்து பார்த்தனர் இதில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், சுசிலாந்தின் நாட்டில் வடக்கில் அமைந்த சாண்டிஸ் மலைப்பகுதியின் உச்சியில் இருந்து மின்னல் பாதையை மாற்றி அமைத்து அதில் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளனர்.

மின்னல் ஆராய்ச்சி

இந்த ஆராய்ச்சிக்காக உபகரணமாக பெரிய கார் அளவிலான மூன்று டன்கள் கொண்ட லேசர் உபகரணத்தை தயாரித்து மலையின் உச்சியில் 2,500 மீட்டர் உயரத்தில் வானத்தை நோக்கி பார்த்தபடி, 400 அடி உயர ஸ்விஸ்காம் கோபுரம் மீது வைக்கப்பட்டது.

மின்னலைத் திசை திருப்புவதற்காக ஒரு வினாடிக்கு ஆயுத முறை என்ற அளவில் லேசர் காற்றலையை ஆராய்ச்சியாளர்கள் பாய்ச்சியுள்ளனர்.

இதனை அபராணிப்பதற்காக முதலில் 2 அதிவிரைவு கேமராக்களை பயன்படுத்தி 160 அடிக்கும் கூடுதலான மின்னலின் பாதையை மாற்றங்களை பதிவு செய்யப்பட்டது. அதேபோன்று வேறு மூன்று கேமராக்களை பயன்படுத்தப்பட்டன.

அது சக்தி வாய்ந்த லேசர் காற்றாலைகளை வளிமண்டலத்தில் பாய்ச்சும்போது, ஒளி காற்றுக்குள் மிக தீவிர ஒளியிழைகள் உருவாகியது.

இந்த இழைகள், நைட்ரஜன் மற்றும் ஒட்சிசன் ஆகிய மூலக்கூறுகளை காற்றின் அணியாக்கம் செய்துள்ளன. இதன்பின் எலக்ட்ரான்கள் விடுக்கப்பட்டு அவை எளிதில் நகரப்பட்டுள்ளது.

இதனை அயனியாக்கப்பட்ட காற்று பிளாஸ்மா என அழைக்கப்படுகிறது.

அருள்மிகு கடைசியாக மாறியதாக பேராசிரியர் ஜஈன்-பஇமர்ரஏ உல்ப் உழைத்து உள்ளார். இதனை 1970 ஆம் ஆண்டு ஆய்வாக இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இதற்கு முன் மின்னல் பாய்ச்சலை பூமிக்கு தடுப்பதற்காக உலோக தடிகள் பயன்படுத்தப்பட்டு வந்தன அதில் வயர் உண்டு இணைக்கப்பட்டு பூமியுடன் தொடர்பில் இருக்கும்.

தற்போது ஆராய்ச்சியில் ஈடுபட்ட ஆராய்ச்சி வெற்றி பெற்றதால் இவை அனைத்தும் எதிர்காலத்தில் மின் நிலையங்கள், விமான நிலையங்கள், காற்றாலைகள் மற்றும் ரொக்கேட் நிறுவுதலங்கள் உள்ளிட்ட முக்கிய வாங்க உட்கட்டமைப்பு பகுதிகளுக்கு இவை பயன் தரும் வகையில் இருக்கும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்து வருகிறார்கள்.


Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்