பாடசாலையின் மூன்றாம் தவணை நாளை ஆரம்பம்


நாளை அரசு மற்றும் அரசு அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் கட்ட தவணையில் இரண்டாம் கற்றல் செயல்பாடுகள் அனைத்தும் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் நாளை ஆரம்பமாக இருக்கும் மூன்றாம் தவளையின் இரண்டாம் கட்ட கற்றல் செயல்பாடுகள் அனைத்தும் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை நடைபெற்று நிறைவடையவுள்ளது.

இதன்பின்னர் ஜனவரி 21 திகதியில் இருந்து மூன்றாம் தவணைக்கான பாடசாலைக்கு விடுமுறை வழங்கப்படள்ளது.

கல்விப் பொது தராதர உயர்தர பரிட்சைகள் காரணமாக பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணைக்காக எதிர்வரும் ஜனவரி 21 தொடக்கம் பெப்ரவரி 19 வரை பாடசாலைக்கு விடுமுறை வழங்கப்பட வுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.


புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்