வவுனியாவில் வேட்புமனு ஏற்கும் பணிகள் ஆரம்பம்: பாதுகாப்பு நடவடிக்கைகளும் தீவிரம்



உள்ளூர் ஆட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனு ஏற்கும் பணி இன்று(19.01.2023) ஆரம்பமாகியுள்ள நிலையில் இதற்கான பாதுகாப்பினை நடவடிக்கைகளை பொலிஸாரால் மேற்கொண்டு வருகிறது.

 மற்றும் இந்த பாதுகாப்பு கடமையில் விசேட அதிரடிபடையினரும் ஈடுபட்டு வருகிறார்கள்.

கட்சிகளுக்கான கட்டுப்பணம் செலுத்தும் இறுதி  20-ம் திகதி வரை அனுமதிக்கப்பட்டதுடன் வேப்பமனு தாக்கல் 21 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை நிறைவடையவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்