( sri lanka tamil news-tamillk ) இன்று (மே 12) பிற்பகல் கொழும்பு லேடி ரிட்வே வைத்தியசாலைக்கு முன்பாக கார் ஒன்று தீப்பிடித்து எரிந்தது.
குறித்த கார் கால்நடை வைத்தியர் ஒருவருக்கு சொந்தமானது என கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தீயை அணைக்க இரண்டு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டதாகவும், தீயினால் எவரும் அல்லது அருகிலுள்ள கட்டிடங்களுக்கோ சேதம் ஏற்படவில்லை என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Tags:
srilanka