வவுனியாவில் ஒரு குடும்பம் தமிழகத்திற்கு தஞ்சம் !

vavuniya tamil news


வவுனியா மாவட்டத்தை  சேர்ந்த ஒரே குடும்பத்தில் உள்ள நால்வர் இலங்கையில் நிலவும் பொருளாதார நிலைக் காரணமாக படகில் புறப்பட்டு இந்திய எல்லைப்பகுதியான தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையை அகதிகளாக  இன்று திங்கட்கிழமை (31.07.2023) காலை சென்றடைந்துள்ளனர்.


தகவல் அறிந்தப் பொலிஸார் அவர்களை மீட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்பு மரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.



 தஞ்சமடைந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன்,மனைவி மற்றும் இரு பிள்ளைகள் எனவும் தெரிய வந்துள்ளது.

பொருளாதார நெருக்கடியில் இந்தியாவுக்கு சென்றவர்கள்

பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் வந்தவர்களின் எண்ணிக்கை தற்போது நிலைமையில் 269 ஆக உயர்ந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது


புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்