பாசிக்குடாவில் பாரிய தீ விபத்து : கட்டுப்படுத்துவதில் சிக்கல்! Tamillk news

 

tamillk news

பாசிக்குடா அனந்தயா சுற்றுலா விடுதிக்கு அருகாமையில் தற்போது பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயணைப்புப் பிரிவினர் தீயைக்கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதுடன், பாரியளவில் தீப்பரவல் காணப்படுவதால் தீயினைக் கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்