புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் குறித்து வெளியான விசேட அறிவிப்பு! tamillk news

 

tamillk news

இன்று இடம்பெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் 45 நாட்களுக்குள் வௌியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இதனை தெரிவித்துள்ளார்.


இந்த வருடம் 337,956 பரீட்சார்த்திகள் 05 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது. 



செய்திகளை உடனே அறிந்து கொள்வதற்கு வாட்ஸ் அப்பில் இணைந்து கொள்ளுங்கள்

whatsapp


Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்