சம்பூர் - மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானம் ! நினைவேந்தல் ஏற்பாடுகள் தீவிரம் ! tamillk news

 trincomalee tamil news

சம்பூர் - மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானம் !  நினைவேந்தல் ஏற்பாடுகள் தீவிரம் ! tamillk news


திருகோணமலை - சம்பூர், ஆலங்குளம் பகுதியில் உள்ள மாவீரர் துயிலுமில்லத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சிரமதானம் முன்னெடுக்கப்பட்டது.


இவ் சிரமதான நிகழ்வை சம்பூர் - மாவீரர் துயிலுமில்ல நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு எற்பாடு செய்திருந்தது.

சம்பூர் - மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானம் !  நினைவேந்தல் ஏற்பாடுகள் தீவிரம் ! tamillk news


இவ் சிரமதான நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்