வவுனியாவில் ஜனாதிபதி வருகையால் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு - சில வீதிகளும் முடக்கம்! vavuniya news

 (vavuniya news-tamillk) வடக்கிற்கு 4 நாள் பயணம் மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று வவுனியாவிற்கு வருகை தரவுள்ள நிலையில் அப்பகுதியின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

vavuniya news


வவுனியா மாநகரசபை கலாசார மண்டபத்தில்  நடைபெறவுள்ள அபிவிருத்து தொடர்பிலான கூட்டத்தில்  ஜனாதிபதி   கலந்து கொள்ளவுள்ளார். 

பாதுகாப்பு

அதனையடுத்து மாநகர சபையினை சூழவுள்ள இடங்களில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர.




மேலும் மாநகரசபை கலாசார மண்டபத்தினை அண்மித்துள்ள நூலக வீதி, நகரசபை வீதி என்பன முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்