11 நாட்கள் மதுபானசாலை , இறைச்சி கடைகளுக்குப் பூட்டு...!

tamil lk news
 

கண்டி நகர எல்லை மற்றும் அதனை அண்மித்துள்ள மதுபானசாலைகள் நாளை (10) முதல் எதிர்வரும் 11 நாட்கள் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



கண்டி - எசல பெரஹரவை முன்னிட்டு 11 நாட்களுக்கு மதுபானசாலைகளை மூட கலால் வரித் திணைக்களம் அறிவித்துள்ளது.


கண்டி எசல பெரஹர நாளைய தினம் முதல் எதிர்வரும் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில் இக் காலப் பகுதியில் மதுபானசாலைகளை மூடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் , கண்டி நகர எல்லைக்குள் இறைச்சி மற்றும் மீன் விற்பனை நிலையங்களை மூடுமாறும் அறிவுறுத்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Srilanka Tamil News





Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்