மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடா? யாழில் முண்டியடித்த மக்கள்.......!!

Tamil lk News

  மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தில் பெருமளவிலான மக்கள் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் வரிசையில் காத்திருந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது


குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்


 ஈரான் - இஸ்ரேல்  இடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு  ஏற்படலாம் என சமூகவலைத்தளங்களில் செய்தி பரவிவந்துதது.

Tamil lk News


இதனையடுத்து  இன்று மதியம் முதல் யாழ்ப்பாணத்தில் உள்ள பல எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக நீண்ட வரிசையில் எரிபொருளை பெற்றுக்கொள்ள ஏராளமான மக்கள் காத்துநிற்கின்றனர். 



அத்துடன்  சில எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் முடிவடைந்து விட்டதாக அறிவித்தல் பலகைகள்   காட்சிப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


News Thumbnail
விமானமொன்று தரையிறங்கும் போது ஏற்பட்ட தீப்பொறி! பதற்றத்தில் பயணிகள்


Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்