இலங்கை மின்சார சபை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தால் வீதியில் நெரிசல்

  

Tamil lk News

இலங்கை மின்சார சபை ஊழியர்கள், இலங்கை மின்சார சபையின் தலைமை அலுவலகத்துக்கு முன்பாக, செவ்வாய்க்கிழமை (22) பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.


News Thumbnail
பாடசாலை நேரம்; புதிய கல்வி சீர்திருத்தத்தில் சர்ச்சை - எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கை


அரசாங்கம் மின்சார சபையும் எமது ஊழியர்கள் அடிப்படை உரிமைகளை நீக்கிவிட்டது.



 தொழிலாளர்களுக்கு உரிய அடிப்படை வசதிகள் இல்லாமல் செய்து வருகின்றது என்று குற்றஞ்சாட்டியே ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.



 இதனால், பேஸ்லைன் வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.



Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்