நேபாளத்தின் பொக்காரா சர்வதேச விமான நிலையத்தில் 72 பேருடன் விமானம் ஒன்று போடு பாதையில் விழுந்து விபத்துக்கு விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
விபத்துக்கு உள்ளாகிய விமானத்தில் 68 பயணிகள் மற்றும் நான்கு பணியாளர்கள் இருந்ததாக தகவல்கள் வெளியாகின்றன.
இவ்வாறான நிலையில் மீட்பு பணிகளும் இடம் பெற்று வருவதாகவும் மீட்பு பணியில் சில உடல்கள் மீட்கப்பட்டு வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
விபத்துக்கு உள்ளான விமானமானது நேபாளத்தின் உள்நாட்டு விமான சேவையை முன்னெடுக்கும் யெடி ஏயார்லைன்ஸ் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் என்று தெரியவந்துள்ளது.
Tags:
world news



