அன்னை பூபதி மட்டக்களப்பில் இந்தியா அமைதி காக்கும் படையினருக்கு எதிராக நீரை மட்டுமே அருந்தி, சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த பெண்மணி ஆவார்.
இவரது உண்ணாவிரதம் போராட்டம் 1988 மார்ச் மாதம் 19ஆம் திகதி தொடங்கியது இதிலிருந்து சரியாக ஒரு மாதத்தின் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட இவர் ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி உயிர் துறந்துள்ளார்.
இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்ட அன்னை பூபதியின் 35 ஆம் ஆண்டு நினைவு இன்று(19) அனுஷ்டிக்கப்படுகிறது.
Tags:
srilanka



