வடகொரியாவில் மேற்கத்திய திரைப்படங்களை தனது குழந்தைகளுக்கு காண்பிப்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என உச்ச தலைவர் கிம் ஜாங் உன்னின் ஆட்சி அறிவித்துள்ளது.
புதிய சட்டத்தின்படி, வெளிநாட்டுப் படங்களைப் பார்த்து பிடிபட்ட குழந்தைகளின் பெற்றோர் 6 மாதங்கள் தொழிலாளர் முகாம்களுக்கும், குழந்தைகளுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படும்.
முன்னதாக, இதுபோன்ற குற்றங்களில் சிக்குபவர்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்டனர், ஆனால் இப்போது சிறைத்தண்டனை வரை சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
Tags:
world news