QR முறையில் எரிபொருள்களை வழங்குவதை மீறியமைக்காக 40 'சிபெட்கோ' எரிபொருள் நிலையங்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.
எனினும் இந்த தடையானது ஒரு வாரத்துக்கு மாத்திரமே தடை விதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த தடையானது 11ஆம் திகதியுடன் ஒரு வாரம் நிறைவடைந்து உள்ளமையால் எதிர்வரும் 12-ம் திகதி தொடக்கம் தடை செய்யப்பட்டு இருந்த 40 'சிபெட்கோ' எரிபொருள் நிலையங்களுக்கும் எரிபொருள் விநோகிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளனர்.
Tags:
இலங்கை செய்திகள்