இன்று (15) பிற்பகல் பொல்காவெல மற்றும் பொதுஹெர புகையிரத நிலையங்களுக்கு இடையில் புகையிரதத்தின் மீது மரம் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக இயங்கி வந்த ரயில் பேருந்து தடம் புரண்டதாக ரயில்வே திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதன் காரணமாக வடக்கு பாதையில் இயங்கும் புகையிரதத்தை கொழும்பு கோட்டையில் இருந்து பொத்துஹெர வரை மட்டுப்படுத்த வேண்டியுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
Tags:
srilanka