தமிழினப் படுகொலைக்கு நீதி கோரி வாகன ஊர்திப் பவனி வவுனியாவை வந்தடைந்துள்ளத

vavuniya tamil news


தமிழினப் படுகொலைக்கு நீதி கோரி வாகன ஊர்திப் பவனி ஒன்று வவுனியாவுக்கு இன்று 15.05.2023 மதியம் வவுனியா மாவட்டத்தை வந்தடைந்துள்ளது.


தமிழ்த் தேசிய மக்கள் முன்னணினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த வாகன பவணி கிழக்கு மாகாணத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் சில மாவட்டங்களுக்கு மக்கள் அஞ்சலிக்காக  சென்றுள்ளது.

மேலும் இந்த பவனி ஆனது மே மாதம் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்காலை சென்றடையவுளது என்பது குறிப்பிடத்தக்கது.

vavuniya tamil news

vavuniya tamil news



vavuniya tamil news





Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்