( srilanka tamillk news ) பொது நிதி முகாமைத்துவத்திற்கான புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தின் கீழ் புதிய பொது நிதி முகாமைத்துவச் சட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் இணங்கியுள்ளது.
இதன்படி, 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்துடன் அமுல்படுத்தப்படும் சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு நாணய பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
Tags:
srilanka