(srilanka tamil news-tamillk ) போதைப்பொருளை ஒழிப்பதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்காக விசேட பாராளுமன்ற குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பொது பாதுகாப்பு அமைச்சர் திரு.திரன் அலஸ் தலைமையில் இது நடைபெறுகிறது.
சிசிர ஜயகொடி, கலாநிதி சீதா ஆரம்பேபொல, புத்திக பத்திரன, கலாநிதி கயாஷான் நவநந்தன, துஷார இந்துனில், கலாநிதி உபுல் கலப்பட்டி, மேஜர் சுதர்சன் தெனிப்பிட்டிய, அசங்க நவரத்ன உபுல் மகேந்திர ராஜபக்ஷ, மஞ்சுளா திஸாநாயக்க மற்றும் தவராஜா கலேலரசன் ஆகியோர் இதன் ஏனைய உறுப்பினர்களாவர்.
Tags:
srilanka