பேருந்து விபத்தில் 30 பயணிகள் உயிர் தப்பினர்...! tamillk news

 

பேருந்து விபத்தில் 30 பயணிகள் உயிர் தப்பினர்...! tamillk news

மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பயணிகள் பஸ் ஒன்று மதுரங்குளிய 10 கணுவ பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் சுமார் 30 பயணிகள் உயிர் தப்பியுள்ளதாக மதுரங்குளிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இந்த சொகுசு பஸ் மதுரங்குளிய 10 கணுவ பிரதேசத்தில் மற்றுமொரு வாகனத்தை முந்திச் சென்றதாகவும், அதே நேரத்தில் பஸ் வீதியை விட்டு விலகி கவிழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.

பேருந்து விபத்தில் 30 பயணிகள் உயிர் தப்பினர்...! tamillk news


பேருந்து ஒரு பக்கமாக கவிழ்ந்த போதிலும், அப்போது பேருந்தில் பயணித்த ஏறக்குறைய 30 பயணிகள் பெரும் முயற்சியுடன் பேருந்தில் இருந்து இறங்கியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


srilanka tamil news

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்