இரண்டு நாட்களாக காணாமல் மாணவி- கண்டுபிடிக்க உதவுமாறு கோரிக்கை!

 கண்டி (Kandy) கெல்லாபோக்க மடுல்கலை பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் கடந்த இரண்டு நாட்களாக காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கண்டி ரெலுகேஸ் இல 2 கெல்லாபோக்க மடுல்கலை என்ற பிரதேசத்தில் ஹரிவதனி என்ற உயர்தர மாணவியே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.


tamil lk news

கடந்த வெள்ளிக்கிழமை முதல் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவரது சகோதரி தெரிவித்தள்ளார்.






இந்நிலையில் குறித்த மாணவி தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் +94 78 171 3389 - டிலாந்தினி என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

srilanka Tamil News.....!

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்