கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு பலத்த பாதுகாப்பு!

tail lk news


 தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்  பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


விமான நிலையத்தில் சுமார் 200 சிறிலங்கா விமானப்படை (SLAF) வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக பிரதேச செய்தியாளர் தெரிவித்தார்.






Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்