மூதூர் மல்லிகைத்தீவு திருமங்களேஸ்வரர் ஆலயத்தில் தீபாவவளி பூஜை வழிபாடுகள் இன்று(31) காலை இடம்பெற்றது.
பூஜை வழிபாடுகளை ஆலயத்தின் பிரதம குருக்கள் சிறி ரூப சர்மா நிகழ்த்தினார்.
தீபாவளி பூஜை வழிபாட்டில் அதிகளவான பக்த அடியார்கள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



