கண்டியில் பெய்யும் கடும் மழையால் வெள்ளத்தில் மூழ்கிய நகரம்..!

 

tamil lk news

கண்டி மாவட்டத்தின் பல பிரதேசங்களில் இன்றையதினம் (08-11-2024) பிற்பகல் முதல் கனமழை பெய்து வருகின்றன.


இதன் காரணமாக அக்குரணை நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.


வெள்ளத்தினால் கண்டி – யாழ்ப்பாணம் ஏ-09 வீதியின் போக்குவரத்து 3 மணித்தியாலங்களுக்கு மேலாக தடைப்பட்டுள்ளதாகவும் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு சாரதிகளுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.


Girl in a jacket 48 மணி நேரத்தில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு ; பொது மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!




Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்