பாராளுமன்றத்துக்கு தெரிவான குகதாசனை திருகோணமலையில் வரவேற் மக்கள்

 

tamil lk news

திருகோணமலை மாவட்டத்தில்  இலங்கை தமிழ் அரசு கட்சி சார்பில் போட்டியிட்டு,


பாராளுமன்றத்துக்கு தெரிவான சண்முகம் குகதாசன் திருகோணமலை சல்லி பகுதிக்கு நேற்று (16) விஜயம் ஒன்றை மேற்கொண்டார். 




குறித்த பகுதி மக்கள் அமோக வரவேற்பளித்ததுடன் இதன் போது வாக்களித்த மக்களுக்காக சண்முகம் குகதாசன் நன்றிகளையும் தெரிவித்து கொண்டார்.




புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்