செம்மணி போராட்டக்களத்தில் பதற்றம்! மக்களால் விரட்டியடிக்கப்பட்ட சீவிகே சிவஞானம்

Tamil lk News

  யாழ்ப்பாணம் செம்மணி அணையா விளக்கு போராட்டத்தில் கலந்து கொள்ள சென்ற  தமிழரசுக் கட்சியின் தலைவர் சீவிகே சிவஞானத்தை மக்கள் விரட்டியடித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

Tamil lk News


உள்நாட்டு போர் காலங்களில் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து தமிழின அழிப்பிற்கு துணை போன ஈ.பி.டி.பி போன்ற கட்சிகளுடன் சேர்ந்துகொண்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்த மக்களால் அவர் விரட்டியடிக்கப்பட்டடுள்ளார். 



இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனும் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Tamil lk News



Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்