கலா ஓயாவின் வான்கதவுகள் திறப்பு - அருகில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை!!


Tamil lk News



  கலா ஓயாவின் இரண்டு வான்கதவுகளும் இன்று  09 மணியளவில் நான்கு அடி வீதம் திறக்கப்பட்டுள்ளன. 




நீர்மட்டம் அதிகரித்தமையே இதற்குக் காரணம் என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 




இதனால் கலா ஓயாவை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிப்போர் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்