இலங்கை கடலுக்குள் அத்துமீறிய மீனவர்கள் கடற்படையினர் அதிரடியான கைது ! Tamillk News

tamillk news-jaffna tamil news


Jaffna tamil news -  நெடுந்தீவு கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 19 பேர் இன்று (13) இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


நெடுந்தீவு கடற்பரப்பில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது இலங்கை கடற்படையால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


மூன்று படகுகளுடன் இவ்வாறு கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்து வருகின்ற நடவடிக்கையினை கடற்படையினர் முன்னெடுத்துள்ளனர்.


Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்