யாழில் சுகாதார பிரிவினரின் பணிப்பகிஷ்கரிப்பால் மக்கள் பாதிப்பு! jaffna tamil news

 (jaffna tamil news-tamillk) பொது சுகாதார பரிசோதகர்கள் உட்பட 10 சுகாதார சேவைகள் தொழிற்சங்கங்கள் தமக்கு 35,000 ரூபா கொடுப்பனவு வழங்குமாறு கோரி 48 மணிநேர பணிப்பகிஷ்கரிப்பை இன்று காலை 8 மணிக்கு ஆரம்பித்தனர்.

யாழில் சுகாதார பிரிவினரின் பணிப்பகிஷ்கரிப்பால் மக்கள் பாதிப்பு! jaffna tamil news


பொதுமக்கள் பெரும் சிரமங்களை சந்திக்க நேர்ந்தது

இதனால் யாழ்ப்பாண மாவட்டத்தில் பொது சுகாதார பரிசோதகர்கள், மருத்துவ மாதுக்கள், தாதியர்களின் சேவை உட்பட பல சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.




இதேவேளை குறித்த பகிஸ்கரிப்பு போராட்டத்தால்  வைத்தியசாலைக்கு  சென்ற பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்