நியூஸிலாந்துக்கு எதிராக ஓக்லண்ட், ஈடன் பார்க் விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற 3ஆவதும் கடைசியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 140 ஓட்டங்களால் இலங்கை ஆறுதல் வெற்றியை ஈட்டியது.
ஆனால் 3 போட்டிகள் கொண்ட தொரை 2 - 1 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து தனதாக்கிக்கொண்டது.