யாழில் வாள்வெட்டு தாக்குதல்: சந்தேகநபர் தலைமறைவு

  Srilanka News Tamil


யாழில் வாள்வெட்டு தாக்குதல்: சந்தேகநபர் தலைமறைவு  -Jaffna sword attack: Suspect absconding


யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் பகுதியில் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.


இச்சம்பவம், இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.


 இதன்போது, காயமடைந்த சந்தேகநபர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் வாள்வெட்டினை மேற்கொண்ட நபர் தலைமறைவாகியுள்ளார்.




 இச்சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Jaffna News Tamil



Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்