தெதுறு ஓயாவில் நீராடச் சென்ற நால்வரின் சடலங்கள் மீட்பு...!

 

Tamil lk News

 சிலாபம் - தெதுறு ஓயாவில் நீராடச் சென்று காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த நால்வரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. 




10 பேர் கொண்ட குழுவொன்று சிலாபத்தில் உள்ள தெதுரு ஓயாவில் நீராடச் சென்றிருந்த நிலையில், அவர்களில் 5 பேர் காணாமல் போயிருந்தனர். 




காணாமல் போனவர்களில் ஒருவர் மீட்கப்பட்ட நிலையில் அவர் தற்போது சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.



புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்