பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 9 போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த தற்கொலை குண்டுதாரி பொலிஸ் உத்தியோகத்தர்கள் பயணித்த வாகனத்தின் மீது மோதியதை அடுத்து இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலும் 13 அதிகாரிகள் காயமடைந்தனர்.
பலுசிஸ்தானில் போலீஸ் மற்றும் ராணுவத்திற்கு எதிராக பல தாக்குதல்கள் நடந்துள்ளன.
Tags:
world news