நாட்டில் சில மாதங்கள் காலமாக டெங்கு நோய் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் காய்ச்சல் தீவிரமடைந்து காணப்பட்டால் உடனடியாக வைத்தியரை நாடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவித்தலை சுகாதார அமைச்சர் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
மூன்று வாரங்களில் அதிகாரமான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் கொழும்பு மற்றும் புத்தகம் மாவட்டங்களிலும் நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாகவும்.
அந்த வகையில் கொழும்பில் 600 டெங்கு நோயாளர்களும், புத்தகத்தில் 625 நோயாளர்களும், கம்பஹாவில் 412 பேரும், கல்முனையில் 369 பேரும், யாழ்ப்பாணத்தில் 343 பேரும் நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
எனவே காய்ச்சல் ஏதும் தீவிரமாக காணப்பட்டால் உடனடியாக வைத்தியரை நாடுமாறு நாட்டு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.



