முல்லைத்தீவு -அளம்பில் பொலிஸ் பிரிவுக்குட்பட வடக்கு பகுதியில் நீதிமன்ற அனுமதியுடன் விசேட அதிரடி படையினர் பல வெடிப்பொருட்களை மீட்டுள்ளனர்.
இன்றைய (10) தினம் காலை விசேட அதிரடி படையினரால் குறித்த வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட வெடிபொருட்கள்
பெரிய பரா13,சின்ன பரா-01,82MM மோட்டார்-49,60MM மோட்டார்-01,RVG-06, கைகுண்டு-56 மற்றும் தோட்டாக்கள் ஒரு தொகை என பல வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
Tags:
mullaitivu